Thursday 22 March 2018

கோவைக்காய்

கோவைக்காய்


காடுகளிலும்புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளருவது தான் கோவைக்காய்.கோவைக்காய் கொடி வகையை சேர்ந்ததுகோவைக்காய் முழுவதும் மருத்துவகுணம் கொண்டது.காய்கனிகள்இலைகள்தண்டுவேர் போன்றவை மருத்துவ பயன் உடையவைவெள்ளரிக்காய்குடும்பத்தை சேர்ந்ததுஎளிமையான கோவக்காய் இந்தியாவில் எங்கும் கிடைக்கும்.கோவைக்காயின் கனிகள் செந்நிறமுடையவைஇவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும்.இலைகள்தண்டுவேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப்பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய்வீங்கிய சுரப்பிகள்தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தஉதவும்.நீரிழிவை கட்டுப்படுத்தும்
கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும்காய்கறிகளில் ஒன்றுதீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும்.கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை.பல வருடங்களுக்கு முன்பேஅமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பள்ளியில்நடத்திய ஆய்வில் கோவைக்காய் நீரிழிவு வியாதியை குறைக்கும் குணமுடையது என்பதுசொல்லப்பட்டதுநீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்என்று பெங்களூரில் நடத்திய ஆராய்ச்சியிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளதுபரம்பரை காரணமாகநீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால்நல்லதுநீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.வாய்ப்புண் குணமாகும்
கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவுசிறு சிறு துண்டுகளாக நறுக்கியகோவைக்காயுடன் மோர்மிளகுப்பொடிசீரகப்பொடிஇஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்புகலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார்இதனை வாரம் இரண்டு நாள் பகல்உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும்பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலேவாய்ப்புண் ஆறிடும்வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயைசேர்த்துக்கலாம்ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்னபலன்களை பெறலாம்.தோல் நோய்களை குணமாக்கும்
இலை மற்றும் தண்டு &கபத்தை வெளியேற்றும்வலி குறைக்கும்இலைதண்டுகஷாயம் மார்புச்சளி,சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும்இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள்,பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும்சீக்கிரத்தில் ஜீரணமாகாதுஆனால் மூச்சு இரைத்தல்வாந்தி,வாய்வு ரத்த சோகைபித்தம்காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும்கடிகளால் ஏற்பட்டகாயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும்
கோவைக்காய் பித்தம்ரத்தப் பெருக்குவாயுவயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவுகட்டும் நல்ல மருந்தாகும்கோவை இலைச் சாறுபித்தம்ஷயம்மூல நோய் ஆகியவற்றுக்குமருந்தாகப் பயன்படும்கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகள் கோவைக்காயால்ஏற்படும் தீமைகளுக்கு நல்ல மாற்றாகும்.கோவைக்காயை மலிவான விலைக்கு கிடைக்கும் .கோவைக்காய் வாங்கி சமைத்து உண்டால்அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம்

No comments:

Post a Comment